விதியின் தவறா?

தாய்மையை என்னிடம் - நீ
உணர்ந்து கொள்ள...
தாரமாய் நான் - உன்னை
நினைத்துக்கொள்ள
தடுமாறியது என் தவறா?
தடுமாற வைத்த
விதியின் தவறா?
-- வீ.இளவழுதி

No comments: