காதல்....

உலகத்து கவிகள் எல்லாம்

உன்னை பற்றி

ஒய்யாரமாய் ஓராயிரம் உவமைகளில்

பல்லாயிரம் கவிதைகள் படைத்துவிட

அந்த கவிகளிடம் ஒவ்வொரு

எழுத்து இரவல் வாங்கி

உன்னை பற்றி ஒரு

வரி எழுதுகிறேன் - காதலே

நீ காற்றை போல !....