காதல் காற்றை போல... அதனால் தான் சுவாசிக்கிறேன்.....
உலகத்து கவிகள் எல்லாம்
உன்னை பற்றி
ஒய்யாரமாய் ஓராயிரம் உவமைகளில்
பல்லாயிரம் கவிதைகள் படைத்துவிட
அந்த கவிகளிடம் ஒவ்வொரு
எழுத்து இரவல் வாங்கி
உன்னை பற்றி ஒரு
வரி எழுதுகிறேன் - காதலே
நீ காற்றை போல !....