உன்னால்.....

உலகத்தில் தனக்கான மலையை
பழனியில் கண்டுபிடித்தார் முருக பெருமான்;
காணாமல் போன தனது ஆட்டை
ஆயிரமாயிரம் ஆடுகளுக்கு மத்தியில்
கண்டுபிடித்தார் ஏசு பெருமான்;
லட்சத்தி லட்சம் பெண்களில்
உன்னை மட்டும் கண்டு பிடித்தேன் - நான்;
இந்த வகையில் நானும் அவர்களுக்கு
சமமாகிறேன் - உன்னால் .....