வழித்துணை...


உன்னை பற்றிய என்
எண்ணங்களை உடைத்து
உன்னின் ஒவ்வொரு செயலிலும்
எனது எண்ணங்களுக்கு செயல்
வடிவம் தந்து வாழ்வின்
வழித்தடம் காட்டியவளே...
வழித்துணையாக நீ - என்
வாழ்வில் வருவது எப்போது?
--வீ.இளவழுதி

No comments: