பொறியாளர். வீ. இளங்கோவன்


அகர முதல
அறிந்தது உன்னால்...
ஆயுளின் பாதி
அனுபவமும் உன்னால் ...
என்னின் சாதனைகளும்
உன்னால் அமைந்திட,
ஆசிர்வதிப்பாயாக
அண்ணா!...

-- வீ.இளவழுதி

No comments: