பின்னை இளவழுதி கவிதைகள்...
காதல் காற்றை போல... அதனால் தான் சுவாசிக்கிறேன்.....
பொறியாளர். வீ. இளங்கோவன்
அகர முதல
அறிந்தது
உன்னால்...
ஆயுளின் பாதி
அனுபவமும் உன்னால் ...
என்னின் சாதனைகளும்
உன்னால்
அமைந்திட,
ஆசிர்வதிப்பாயாக
அண்ணா!...
-- வீ.இளவழுதி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment