என் வாழ்வே....

என் எண்ணங்களில் நீ!
என் எழுத்துக்களில் நீ!
என் சிந்தனையில் நீ!
என் கனவினிலும் நீ!
என் கவிதையும் நீ!
என் வசந்தமும் நீ!
என் வாழ்வாய்
வருவாய் நீ!....
-வீ.இளவழுதி

No comments: