கவனிப்பு...

உன்னை பிரிந்து வாழும் நிர்ப்பந்தம்
உலகில் எனக்கு வாய்க்க பெற்றாலும்
உன்னிப்பாக என்னை கவனிக்கிறாய் - நம்
உறவை வளர்த்த என் கவிதைகளால்.....  

இதயத்தில் நான்!...

இருவார இடைவெளியில்
இருவரி என்னிடம் பேசினாய்
இறுமாப்பு கொண்டேன்
இந்த உலகில் -  ஆம்
இன்னும் என்னவளின்
இதயத்தில் நான்!...