பின்னை இளவழுதி கவிதைகள்...
காதல் காற்றை போல... அதனால் தான் சுவாசிக்கிறேன்.....
வரம் தருவாயா அண்ணா...
உணர்வுகளால் உன்னை நெருங்கி
உயிராய் உன்னை ஒரு முறை
பார்க்க ஆசை
உடன் பிறந்தவனே வருவாயா ....
வரம் தருவாயா ....
அண்ணா...
சோகங்களே உன்
நிகழ்கால வாழ்வானாலும்
சாதனைகளே உன்
கற்பனையில் ஊறி
வாழ்வை வென்றாய்;
சாவை மட்டும் ஏன்
சாகடிக்க மறந்தாய்?
என் அண்ணா....
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)