காதல் காற்றை போல... அதனால் தான் சுவாசிக்கிறேன்.....
நானாக இருப்பேனோஎன்றும் தெரியாமல் ;நான் தானாஎன்றும் புரியாமல் ;உன் வாழ்வில்மறக்க இயலாமங்கள நாளில்…மலங்க மலங்கமுழித்து - நீபார்த்த அந்த - ஒருபார்வையை என்வாழ்நாள் முழுக்கமறக்க இயலாது தோழி.....
மூன்றாண்டுகள் என் குரல்மட்டும் கேட்டவள் - இன்றுமுதல் முறையாக - என்முழு உருவ தரிசனம் காண்கிறாள்;முழுதாய் ஒரு வார்த்தைபேச இயலாமல் ...
நெஞ்சமெல்லாம் உன்னை பற்றியஎதிர்பார்ப்புகளும்.....சிந்தனை எல்லாம் உன்நினைவுகளுமாக....தொடர்கிறது என் பயணங்கள்....--வீ. இளவழுதி