வாழ்தல் இனிது

கண்ணே!... - நாம்
கண்ட கனவுகளும்
வாழ்ந்த வாழ்வும் - இனிமேல்
இவ்வுலகில் எவரும்
வாழ்ந்திட முடியுமா?
எண்ணி எண்ணி பார்க்கிறேன்
என் நித்திரை தொலைக்கிறேன்!...