என் தாயிடம் கண்ட
பாசமும் அரவனைப்பும்
என் தந்தையிடம் கண்ட
வழிகாட்டுதலும் கண்டிப்பும்
என் சகோதரனிடம் கண்ட
அன்பும் அக்கறையும்
என் நண்பர்களிடம் கண்ட
ஒற்றுமையும் உதவிகளும்
உன் ஒருத்தியால்
எனக்கு தர இயலுகிறதே
என்பதை என்னும் போது
என்னின் எல்லாமுமாக
நீயே தோன்றுகிறாய்!....
என் மோகனமே!....