அரசியல் புதிர் அல்ல என
அறிய வைத்தாய் நீ...
உழைப்பின் மகத்துவமும்
உண்மையான மனிதநேயமும்
உண்டென இன்றும்
உணர்த்துகிறாய் நீ!...
பதவியும் பணமும் முன்னிற்கும்
பகட்டு அரசியலில்
பல்லாயிரம் இதயங்களில்
பதவியின்றியும்....
பசுமையாக வாழ்கிறாய் - நீ
என்றும் எங்களில் வழிகாட்டி
என்றும் எங்களின் முதல்வன் நீ..
அறிய வைத்தாய் நீ...
உழைப்பின் மகத்துவமும்
உண்மையான மனிதநேயமும்
உண்டென இன்றும்
உணர்த்துகிறாய் நீ!...
பதவியும் பணமும் முன்னிற்கும்
பகட்டு அரசியலில்
பல்லாயிரம் இதயங்களில்
பதவியின்றியும்....
பசுமையாக வாழ்கிறாய் - நீ
என்றும் எங்களில் வழிகாட்டி
என்றும் எங்களின் முதல்வன் நீ..