அலைபேசி உரையாடல்....

குறிஞ்சி மலர் மலரும் போது
குதித்து கும்மாளமிட  துடிக்கும் மனது...
பன்னிரண்டு ஆண்டுக்கொரு முறை பூப்பதால் ...
பரவசப்பட்டு பனிப்புயலில் குதிக்கும் அணிலாய் - என்
மனம் கூதுகளிக்கிறது - உன்னோடு மீண்டும்
மனம்விட்டு பேசியது - பன்னிரண்டு  ஆண்டுகள்  கடந்து....