பின்னை இளவழுதி கவிதைகள்...
காதல் காற்றை போல... அதனால் தான் சுவாசிக்கிறேன்.....
வருவாய் - என் தலைவா!..
எப்போது வருமென தெரியாது
தென்றலும் மழையும் - ஆனால்
அதில் மனம் நனையாதவர்
இருக்க முடியாது...
அதுபோல
எப்போது நீ வருவாய் என
எவருக்கும் தெரியாது
ஆனால் வருவாய் -
எம் இ(ம)னம் து(கு)ளிர - நீ
வருவாய் - என் தலைவா!..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)