பின்னை இளவழுதி கவிதைகள்...
காதல் காற்றை போல... அதனால் தான் சுவாசிக்கிறேன்.....
கேள்வி
மனதின் வலி மற்றவர்களுக்கு
தெரியாமல் வாழ்வதே
வாழ்வாய் மாறி போனதேன்?...
நினைவுகள்....
நீ வேண்டாமென ஒதுங்கி வாழ்ந்தாலும்...
நெடுந்தூரம் ஓடி தொலைதூரத்தில் இருந்தாலும்....
ஆயிளுக்கும் உன் முகம் காணமுடியா சாபமிருந்தாலும்....
அடிமனசில் இன்னும் சிம்மாசனமிட்டு என்னை
அவஸ்தை பட வைப்பதேனோ கண்மணி?....
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)