பின்னை இளவழுதி கவிதைகள்...
காதல் காற்றை போல... அதனால் தான் சுவாசிக்கிறேன்.....
நம்வாழ்வு...
காற்றினில் கரையும்
கண்ணீரை போல
கனவுகளுடனே போனதடி
கண்ணே - நம்வாழ்வு!..
நினைவு
என் எண்ணத்தில் உள்ளதை
எளிதில் எழுத முடிந்தது
என்னவளாக நீ இருந்தபோது!...
மனதினில் எழும் அலைகளை
மடலாக கூட மாற்றமுடியவில்லை - நீ
மாற்றானின் மனைவியான பின்பு!...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)