பதவிக்கு வந்து பத்துநாளில் பகட்டாக பவனி வரும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில்... கால் நூற்றாண்டு அரசியலில் - இன்றும் கறைபடியா கரங்களுடன் வலம் வருகிறாய்!... இருமுறை சட்டமன்ற உறுப்பினராய் இருந்தும் இன்றும் எங்களுக்காக புல்லட்டில் பயணிக்கிறா...ய்!.... கட்சி பேதங்களை கடந்து தொகுதியின் கடைசி நிலை மனிதன் வரை சாதி மதம் பார்க்காமல் - உன்னில் சரிபாதியாய் எண்ணி... சடங்கு சம்பிரதாயங்களை ... துக்க சந்தோசங்களை ... உமதாக நினைத்து முதல்வனாய் - நீ முன்னின்று உரிமையுடன் இன்றும் செய்து வருகின்றாய்!..... அரசியலை எமக்கு கற்றுத்தந்த - எங்கள் ஆசானே!... உன் அரிசுவடி பற்றி என்றும் உங்கள் வழியில் பயணிப்போம்!...