காதல் காற்றை போல... அதனால் தான் சுவாசிக்கிறேன்.....
மின்னலை போலஒற்றை ஒளிக்கீற்றாய்உன் ஒரு புன்னகையில்என் ஒட்டுமொத்த வாழ்வைமொத்தமாக புரட்டி போட்டவளே!ஒத்தை வார்த்தை சொல்லி - என்னைஒதுக்கி தள்ளியதேனடி?
நல்ல கவிதை . புத்தாண்டு வாழ்த்துக்கள்.
மலர் அக்கா உங்களின் வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்!.. உங்களுக்கும் மற்றும் என் இனிய நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
உன் பிரிதலின் புரிதலில்லாமல் நான் மௌனத்தோடு உன் மௌன விரதம் முடிப்பாயா?சிறந்த சிந்தனை
//உன் பிரிதலின் புரிதலில்லாமல் நான் மௌனத்தோடு//தங்களின் விமர்சனமே தனி கவிதை தான் நன்றி!.. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கீர்த்தி!..
Post a Comment
4 comments:
நல்ல கவிதை . புத்தாண்டு வாழ்த்துக்கள்.
மலர் அக்கா உங்களின் வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்!.. உங்களுக்கும் மற்றும் என் இனிய நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
உன் பிரிதலின் புரிதலில்லாமல் நான் மௌனத்தோடு உன் மௌன விரதம் முடிப்பாயா?
சிறந்த சிந்தனை
//உன் பிரிதலின் புரிதலில்லாமல் நான் மௌனத்தோடு//
தங்களின் விமர்சனமே தனி கவிதை தான் நன்றி!.. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கீர்த்தி!..
Post a Comment