காதல் காற்றை போல...
அதனால் தான் சுவாசிக்கிறேன்.....
உன்னருகில் நான்...
எந்நேரமும் புன்னைகையுடன் எல்லோரையும் அரவணைத்து - நீ இருக்குமிடத்தில் மகிழ்ச்சியை இருக்க செய்பவளே!... - ஒரு நாழிகை உன்னருகில் நானிருந்தால்... ஒரு யுகம் வாழ்ந்த அர்த்தம் கிடைக்குதடி!...
2 comments:
உங்களைச் சுற்றியுள்ள எல்லோரிடமும் உங்களுக்கு அன்பு இருக்கிறது. அதனால்தான் இத்தனை அழகாய் கவிதை வருகிறது.என்றும் இந்த அன்பு நிலைத்திருக்கட்டும்.
நீங்கள்
அன்பின் நாயகனல்லவா!..
அதனால் தான்
அன்பாய் வாழ்த்துகின்றிர்
என்றும் இந்த அன்பு
நிலைத்திருக்கும்
வாழ்த்துதலுக்கு நன்றி!..
Post a Comment