கோபம்..

பாசமிருக்கும் இடத்தில தான்
கோபம் இருக்கும் - என
கேள்வி பட்டதுண்டு!.. - ஆனால்
உன் மீது நான் வைத்த பாசத்தால்
கோபம் என்னவென்பது கூட
மறந்தேன் என் அன்பே!...

No comments: