உன்னால் மட்டும்..

என்
செல்ல சகியே....
சின்ன சிலையே....
எடையில்லா இடையே...
நாலு பேரால் நான்
சுமக்கப்படும் நாள் வரை
வற்றாத உன் அன்பால் - இந்த
வையகத்தில் வானுயரம்
தொட செய்!...

No comments: