காதல் காற்றை போல... அதனால் தான் சுவாசிக்கிறேன்.....
என்னின் முதல் கவிதைஉன்னின் கோபத்தி(தீயி)ல்கருகிய போதும்என்னிலிருந்துகவிதைகள் பல பலகாற்றினிலே கலந்துவருகின்றன – வசந்தமேவாசிக்க நீயின்றி...
-- வீ.இளவழுதி
Post a Comment
No comments:
Post a Comment