கரம் பிடிப்பேன் கண்மணி...


ஊரே எதிர்த்தாலும்...
உன்னை தர மறுத்தாலும்...
உன் மனதில் நானிருந்தால் ..
உன்னை கரம் பிடிப்பவன்
நானாகவே இருப்பேன் கண்மணி...
--வீ.இளவழுதி

No comments: