பின்னை இளவழுதி கவிதைகள்...
காதல் காற்றை போல... அதனால் தான் சுவாசிக்கிறேன்.....
உலக மாற்றம்!...
உன்னால்
உலக
மாற்றம்
என்னுள்
ஏற்ப்பட்டது
பற்றி
ஏதும்
அறியாதவள்
போல
எத்தனை
காலம்
நடிப்பாயடி
?
என்
ஆயுள்
உள்ளவரையா
?
உன்
ஆயுள்
உள்ளவரையா
?
இரண்டும்
ஒன்றென
அறியும்வரையா?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment