பின்னை இளவழுதி கவிதைகள்...
காதல் காற்றை போல... அதனால் தான் சுவாசிக்கிறேன்.....
சுவாசமே!
உன்னை
பார்த்த
போது
என்னில்
ஏற்ப்பட்ட
உணர்வு
உன்னில்
வராது
போனதில்
ஆச்சர்யமில்லை
-
தோழி
!...
என்னோடு
பழகிய
பிறகும்
உன்னால்
என்னை
நேசிக்க
எந்நாளும்
முடியாது
எனும்போது
என்னால்
சுவாசிக்க
கூட
முடியவில்லையடி
தோழி
!..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment