என்கனா

கண்மணி உன்னோடு உலகம் சுற்றிட
பாசபறவைகளாக எங்கும் பறந்து திரிந்திடவே
அல்லல்படும் மனம் அலைந்திடுதே நித்தமும்
என்கனாவும் நிறைவேறும் நாள் வந்திடுமோ

No comments: