கவிஞர்

ஒன்றாகி எழுத
ஓராயிரம் இருக்க
ஒத்தை கவிதையில்
ஒதுங்கி விடாதே
ஓய்வெடுத்து வா
ஒரு சரித்திரம் படைத்திட

No comments: