வருகிறேன்....

ஆண்டுகள் பல கடந்தும்
ஆவலோடு காத்திருக்கிறேன்
வருகிறேன் என்ற..  உன் ஒற்றை
வார்த்தைக்காக - ஆம்
அன்று வாழ்க்கை பயணத்துக்காக..
இன்று வழி பயணத்துக்காக…
                    -- வீ. இளவழுதி

No comments: