பின்னை இளவழுதி கவிதைகள்...
காதல் காற்றை போல... அதனால் தான் சுவாசிக்கிறேன்.....
வெற்றிடம்!...
நடந்து கொண்டிருக்கும்
நிகழ் காலத்தில்
கடந்து செல்லும்
உன்சாயல் ஒத்த பெண்களை
பார்க்கும் போதெல்லாம்
என் வாழ்வில் நீ தந்த
வெற்(றி)றிடம் - மனசுக்குள்
வந்து செல்கிறதடி!...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment