பின்னை இளவழுதி கவிதைகள்...
காதல் காற்றை போல... அதனால் தான் சுவாசிக்கிறேன்.....
இசைத்தாயே!...
மார்கழி திங்களில் வரும்
சங்கீத சாரலாய் என்
மனதினுள் ஒய்யாரமாக
சம்மணமிட்ட இசைத் தாயே!...
சங்கீத அறிவு சற்றே
இல்லாவனின் பாசம்
சாகும்வரை வேண்டாமென்று
இரக்கமில்லாமல் போனதேன்?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment