காதல் காற்றை போல...
அதனால் தான் சுவாசிக்கிறேன்.....
என் எண்ணங்களாய் அமைந்தவள்...
சுண்டி இழுக்கும் காந்த கண்கள் சுகமாக வருடவரும் கருமேக கூந்தல் - என என் எண்ணங்களாக எனக்கமைந்த என்னவள் தன் விருப்பமென சொன்னவை எல்லாமே என் விருப்பமாய் இருந்தது இதை விட வேறென்ன வேண்டுமெனக்கு!...
No comments:
Post a Comment