என்னவள்...


புதிதாய் தண்ணீர்
நிரம்பிய குளத்தினில்
தாமரை இதழ்களுடன்
மலர்ந்திருக்கும்
ஒற்றை அல்லி போல
என் மனதினில்
மோகனமாய் - நீ
மட்டும்!.....

No comments: