உன் வாழ்வில் நான்...

வழிப்போக்கனாய் உன்
வாழ்வினில் சென்றுவிடவா
இல்லை - உன்
மனக்காயங்களுக்கு மருந்திடும்
மனாளனாக வந்துவிடவா?

No comments: