காதல் காற்றை போல...
அதனால் தான் சுவாசிக்கிறேன்.....
வரம்....
என் இறைவனின் சந்நிதானத்தில் பூஜைக்கு வந்த அர்ச்சனை பூவே!... நூறுமுறை உன்னை பிரிந்தாலும் ஒருமுறை நம் மண்ணில் மறைந்தாலும் மறுமுறை பிறக்கும் போது - உன் அன்பும், நேசமும்; இதே காதலும் வேண்டுமென்று -என் இறைவன் முருகனிடம் வரம் கேட்பேன்....
No comments:
Post a Comment