என் பயணங்கள்....

நெஞ்சமெல்லாம் உன்னை பற்றிய
எதிர்பார்ப்புகளும்.....
சிந்தனை எல்லாம் உன்
நினைவுகளுமாக....
தொடர்கிறது என் பயணங்கள்....
--வீ. இளவழுதி

No comments: