காதல் காற்றை போல...
அதனால் தான் சுவாசிக்கிறேன்.....
முதல் பார்வை
நானாக இருப்பேனோ என்றும் தெரியாமல் ; நான் தானா என்றும் புரியாமல் ; உன் வாழ்வில் மறக்க இயலா மங்கள நாளில்… மலங்க மலங்க முழித்து - நீ பார்த்த அந்த - ஒரு பார்வையை என் வாழ்நாள் முழுக்க மறக்க இயலாது தோழி.....
1 comment:
UNAKUL ITHANAI THRAMAIYA, vALTHUKAL
VALARATUM UN PANI
Post a Comment