படைப்பு

அவசரத்தில் அள்ளி நான்
அணைக்க அச்சத்தில் நீ  தவிக்க!..
சாம வேளையில
சமயலறையில
முத்தங்களால் எச்சமானோமே!!..
விடிந்த சூரியனும்
உறங்க மறுத்த
இரவுமாக நாம
இன்னமொரு உலக
படைக்கும் பிரமனானோமே!!!

No comments: