மன்னன் என்பவன்
தன்னலம் கருதாமல்
தன் மக்கள் நலம்
பேணியவன்!...
குடியாட்சியில் இன்று
தலைவன் என
முன்னிருத்த படுபவர்கள்
தன் குடும்ப நலமேமுக்கியமென நினைப்பவர்கள்!...
அவதரிக்கும் உண்மை தலைவனை..
மக்களுக்குக்காக தன் கட்சி மரியாதைகளை உதறித்தள்ளும்
மனிதனை - இக்காலம்
நமக்கு தருகிறது - அவர்களை நாம் தான் இனம் கண்டு
நாளைய நாயகனாய்
நம் இனம் வளர வாழநாம் போற்றி வரவேற்க வேண்டும்!..
No comments:
Post a Comment