காதல் காற்றை போல... அதனால் தான் சுவாசிக்கிறேன்.....
எனக்குள் எல்லோரையும் போல வந்தாய்
எனக்கானவளாக மெள்ள மாறிப்போனாய் - நீ
என் காதலியாகவும் இருந்தது இல்லை - இன்று
என் வாழ்க்கை துணையாகவும் இல்லை - ஆயினும்
என்னை ஆட்சி செய்யும் லாவண்யத்தை
எங்கிருந்து கற்று வந்தாய் - கண்ணம்மா!......
- வீ. இளவழுதி
Post a Comment
No comments:
Post a Comment