சமர்ப்பணம்

நான் துவண்டு
விழுந்த நேரங்களில்
என் தோள் தூக்கி;
தன் தோள் சாய்த்து;
என்னை வாழ்வின் பாதைக்கு
மீண்டு(ம்) வரச்செய்து..
வாழ வைத்த -
வாழ வைக்கும்;
என் உயிரினும் மேலான
என் நண்பர்கள்...
கார்த்தி சோழகர்,
ராஜா மழவராயர் மற்றும்
ராமமூர்த்தி தேவர்
ஆகியோருக்கு
இந்த வலை பக்கத்தை
சமர்ப்பிக்கிறேன்.....
-- வீ. இளவழுதி காளிங்கிராயர்

No comments: