பாவம்...

நீ நலம் வாழ நித்தம் தவமிருந்தேன்
    காலம்  செலுத்திய வழியில் - நானே
நின் வாழ்வின் பெரும் பாவமாய்
    காட்சி பொருளாய் மாறிப்போனதேன்?

No comments: