பின்னை இளவழுதி கவிதைகள்...
காதல் காற்றை போல... அதனால் தான் சுவாசிக்கிறேன்.....
ஏனடி சென்றாய்...
அர்ச்சுனனின் வில்லை
அச்சுபுத்தகத்தில் பார்த்தவனிடம்
உன் இதழ்களில் பார்க்கவைத்து
ஏதும் அறியாதவனாக
ஏதோவென்று வாழ்ந்தவனை
எல்லாராலும் அறியபட்டவனாக்கி
என் வாழ்வினில் வந்து
ஏதும் அறியாதவள் போல
ஏனடி சென்றாய்?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment