உயிரானவளே...

கதிரவன் முகம் காட்டும்
காலை பொழுதில்... கண்ணே!...
காற்றினில் அலைபாயும் - உன்
கார்மேக கூந்தலுடன்...
ஒத்தை உதட்டு சுழியில் - என்
ஆண்மையை அசைத்து விடும்
ஆழப்பார்வையால் என்
உயிர் வாங்கியதேனடி?...

No comments: