காதல் காற்றை போல...
அதனால் தான் சுவாசிக்கிறேன்.....
வராமல் போனாயோ...
மாறத்தான் நினைக்கிறேன் லயிக்கவைக்கும் அழகில் தினமும் வந்து என்னை மானசிகமாக வாழ்த்தி லாவகமான வார்த்தைகளால் தினமும் என் இதயம் வருடியவளே - என் வாழ்வின் வழித்தடம் முழுமையாய் காட்டியவளே இறுதி வரை என்னுடன் வராமல் போனதேன்?
No comments:
Post a Comment