காதல் காற்றை போல...
அதனால் தான் சுவாசிக்கிறேன்.....
இப்பிறவியின் பயன்......
இதயம் முழுதும் நிரம்பி - கனவுகளில் நம் வாழ்கைக்கான களம் அமைத்தவளே!..... ஒரு முறை உந்தன் குரல் கேட்டால் உயிருடன் வாழும் அர்த்தம் அறிவேனடி!.... ஒரு முறை உந்தன் திருமுகம் பார்த்தால் இப்பிறவியின் பயன் அடைவேனடி!.... -- வீ. இளவழுதி
No comments:
Post a Comment