tag:blogger.com,1999:blog-3902093050600961221.post7828877267601974854..comments2023-09-21T14:00:20.358+05:30Comments on பின்னை இளவழுதி கவிதைகள்...: தேவை மீண்டும் சுதந்திரம்Pinnai Ilavazhuthihttp://www.blogger.com/profile/12456981711833227732noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3902093050600961221.post-39369379378698637142010-10-02T23:17:11.606+05:302010-10-02T23:17:11.606+05:30அவர்கள் தான் பிறக்க வேண்டும் என்பதில்லை என் நண்பா!...அவர்கள் தான் பிறக்க வேண்டும் என்பதில்லை என் நண்பா!... <br />ஆனால் இக்கவிதையின் தொடக்கத்தை பாருங்கள். இது என் அலுவலகத்துக்கு அனுப்பிய கவிதை அதனால் தான் அவர்களை மீண்டும் அழைத்தேன். இன்றைய நேதாஜியாக நமது மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன் இல்லையா? காட்டிகுடுத்த காவாலிகளும் இனம் அறுத்த கருங்காலிகளும் வாழும் காலத்தில் நாமும் மானம் இழந்து அவசர உலகில் அடுத்தவர்களுடன் போட்டி போட்டு வாழ பழகி கொண்டோம். நன்றி என் நண்பனே!.. ஆக்கபூர்வமான கருத்துக்கும்!.. அழகிய வடிவத்தில் தொடுத்த கேள்விக்கும்Pinnai Ilavazhuthihttps://www.blogger.com/profile/12456981711833227732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3902093050600961221.post-8896109027408516792010-09-19T18:35:29.580+05:302010-09-19T18:35:29.580+05:30நண்பா... தாக்கத்தின் தாகம்... அதனை அழகாய் வரிகளில்...நண்பா... தாக்கத்தின் தாகம்... அதனை அழகாய் வரிகளில் வடித்து உள்ளீர்கள்....<br /><br />தாகம் தீர்க்கும் நாள் பிறக்க வேண்டும்...<br /><br />அதற்கு அவர்கள் தான் பிறக்க வேண்டுமா? அதுதான் கேள்வியாய்?<br /><br /><br />வாழ்த்துகள் நண்பா...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3902093050600961221.post-90036752081764978632010-08-13T20:06:46.887+05:302010-08-13T20:06:46.887+05:30சிந்திக்க வைக்கும் வரிகள் தோழா! வெள்ளையர்களிடமிருந...சிந்திக்க வைக்கும் வரிகள் தோழா! வெள்ளையர்களிடமிருந்த சுதந்திரத்தை கொல்லையர்களிடம் அல்லவா ஒப்படைக்கப்பட்டுள்ளது. எதிர்கால இளைஞர்களாகிய நாம் மீட்டெடுப்போம் விரைவில்..தமிழ்போராளிhttps://www.blogger.com/profile/00882006089381631356noreply@blogger.com